உன் உடல்
உன்னுயிர் பிரிந்த வேளையில்
புத்தனும், ஏசுவும்
அல்லாவும் மரித்தேதான் போனார்கள்.
பாவம் அவர்கள் கடவுள்கள் தானே.
உன்னுயிர் பிரிந்த வேளையில்
புத்தனும், ஏசுவும்
அல்லாவும் மரித்தேதான் போனார்கள்.
பாவம் அவர்கள் கடவுள்கள் தானே.
( மன உளறல்களின் உச்ச கட்டம் )